20% குறைந்த பச்சை பயிறு மகசூல் : விவசாயிகள் கவலை

சேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-11-02 13:14 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய மழை இல்லாததால் செடிகள் கருகிவிட்டதாக வேதனை தெரிவித்த அவர்கள், இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே, தமிழக அரசு பச்சை பயிர் பயிரிட்டவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்