தீபாவளி திருடர்களை கண்காணிக்க நடவடிக்கை

தீபாவளி திருடர்களை கண்காணிக்க, ஆங்காங்கே சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

Update: 2018-11-01 18:18 GMT
தீபாவளி திருடர்களை கண்காணிக்க, ஆங்காங்கே சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர, ஆளில்லா குட்டி விமானம் மூலம், திபாவளி கொள்ளையர்களை கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தனர். இதனால், பொதுமக்கள், நிம்மதியாக தீபாவளி புத்தாடைகளை வாங்கி, பத்திரமாக வீடு திரும்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்