சபரிமலை சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - நடிகர் சிவக்குமார்
சபரிமலை சென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - நடிகர் சிவக்குமார்
ஐயப்பனை சபரிமலை கோயிலுக்கு சென்று வணங்க விரும்பினால் நிச்சயமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார். வடபழனியில் திரைப்பட பாடல்பதிவு நிலையத்தை திறந்து வைத்த பிறகு பேசிய அவர், பெண்கள் விசேஷ நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் சபரிமலைக்கு செல்லலாம் எனக் கூறியுள்ளார்.