நகைக்காக நண்பரின் மனைவியை கொன்ற கட்டட தொழிலாளி

கடலூரில் நண்பரின் மனைவியை கொலை செய்து ஆறரை பவுன் சங்கிலியை பறித்து சென்ற மணி என்ற கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-18 22:23 GMT
குண்டு உட்பலவாடி பகுதியை சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி சங்கீதாவை கழுத்தை நெரித்து கொன்ற மணியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது கைது செய்தனர். மணி அடகு வைத்திருந்த நகையை பறிமுதல் செய்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் மீட்டனர். நகைக்காக நண்பரின் மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்