பாலம் போலே அரசும் போகும் - ஸ்டாலின்

பாம்பாற்று பாலத்தை போன்றே அவர் தலைமையிலான அரசும் போகும் என சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Update: 2018-10-17 11:38 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த பாலத்தை போன்றே அவர் தலைமையிலான அரசும் போகும் என சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்