மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

சென்னை பள்ளிக்கரணையில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனது மனைவி மகாலட்சுமியை, கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-10-13 14:12 GMT
சென்னை பள்ளிக்கரணையில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனது மனைவி மகாலட்சுமியை, கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்