வேலூர் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் : புரட்டாசி வழிபாட்டையொட்டி சிறப்பு பூஜை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான அழகு பெருமாள் கோயில் உள்ளது.

Update: 2018-10-07 07:36 GMT
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான அழகு பெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசி மாத வழிபாட்டையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்