7 பேர் விடுதலை : "ஆளுநர் காலம் தாழ்த்துவது உள்நோக்கம்"- திருமாவளவன்

"7 பேரை விடுதலை செய்வதில் தாமதம்" - திருமாவளவன்

Update: 2018-09-24 20:15 GMT
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும், காரணமின்றி அவர் காலம் தாழ்த்துவதாக விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ஏழு பேரை விடுதலை செய்வதில் ஆளுநர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்படுவது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்