புதுச்சேரி பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்

புதுச்சேரி மத்திய பல்கலை கழகத்தில் மாணவ,மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-17 03:04 GMT
புதுச்சேரி மத்திய பல்கலை கழகத்தில் மாணவ, மாணவிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பல்கலை கழக வளாகத்தில் குறிப்பிட்ட ஒரு ம‌த‌த்தை உயர்த்தியும், மற்ற மத‌த்தை தாழ்த்தியும் சித்தரித்து, பேனர்கள் வைக்கப்பட்டிருந்த‌தாக கூறப்படுகிறது. எப்போதும், இதேபோன்று பார‌பட்சம் காட்டுவதாக கூறி, மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்