"ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதால் குற்றங்கள் குறையும்" - சைலேந்திர பாபு

தமிழகத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-10 10:48 GMT
தமிழகத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்துள்ளதாக  ரயில்வே காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ஈரோடு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர், சிசிடிவி கேமராக்கள் அமைப்பதால் குற்றங்கள் நடைபெறுவது  குறையும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்