பிரெஞ்ச் கோப்பை கால்பந்து தொடர் - 5 வீரர்களுக்கு சிவப்பு அட்டை

பிரெஞ்ச் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2020-09-15 04:47 GMT
பாரிஸ் நகரில் நடைபெற்ற லீக் அட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியும் - MARSEILLE அணியும் மோதின. போட்டி நிறைவடையும் தருவாயில் , MARSEILLE வீரரை , பாரிஸ் செயின்ட் ஜெர்மன் வீரர்கள் காலால் இடறி விட்டனர். உடனடியாக இரு அணி வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக நடுவர் 4 வீரர்களுக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். நெய்மரும் தாக்குதலில் ஈடுபட்டதால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. நெய்மர் களத்தை விட்டு வெளியேறும் போது தன்னை GONZALEZ இனவெறியுடன் திட்டியதாக கூறினார். இந்த சம்பவத்தால் போட்டி களம் பரபரப்பாக காட்சி அளித்தது.
Tags:    

மேலும் செய்திகள்