உலக கோப்பை தொடர் - ரன் அவுட் சோகம் : மவுனம் கலைத்த தோனி

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் ரன் அவுட் ஆனது குறித்து தோனி மவுனம் கலைத்துள்ளார்.

Update: 2020-01-13 03:53 GMT
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் ரன் அவுட் ஆனது குறித்து தோனி மவுனம் கலைத்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில்,  தான் ஏன் டைவ் அடிக்கவில்லை என எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் அவுட் ஆனேன் என்றும், நியூசிலாந்து அணியுடனான அரையிறுதியிலும் ரன் அவுட் ஆனேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்