வெற்றி வாகை சூட கொவில்களில் சிறப்பு பூஜை செய்த திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்

Update: 2024-03-29 06:23 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பல்வேறு கோவில்களில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சாமி தரிசனம் செய்தார்... கிருஷ்ணாபுரம் எல்லையம்மன் கோவில், பைபாஸ் சாலையில் உள்ள விநாயகர் கோவில், சான்றோர் குப்பம் பகுதியில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் தேர்தலில் வெற்றி பெற வேண்டி அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார்... அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்