பிரச்சாரத்துக்கு நடுவே கேட்ட ஒலி..மறுநொடியே பேச்சை நிறுத்திய...சீமான் கூட்டத்திற்கு நடுவே

Update: 2024-03-29 08:56 GMT

பிரச்சாரத்துக்கு நடுவே கேட்ட ஒலி

மறுநொடியே பேச்சை நிறுத்திய சீமான்

கூட்டத்திற்கு நடுவே திடீர் அமைதி

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மசூதியில் இருந்து தொழுகை ஒலி கேட்டதால், 3 முறை பேச்சை நிறுத்தினார். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அந்தப் பகுதியில் ஏராளமான பள்ளிவாசல்கள் இருப்பதால், இரவு தொழுகையையொட்டி,

பாங்கு ஒலி கேட்டதும் பேச்சை நிறுத்திய சீமான், சிறிது நேரம் கழித்து மீண்டும் தனது உரையை தொடங்கினார். இதுபோன்று 3 முறைக்கு மேல் பாங்கு ஒலி கேட்டது. ஒவ்வொரு முறையும் சீமான் தனது பேச்சை நிறுத்தி தொடர்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்