தொடரும் கொரோனா பரவல் காரணமாக முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறுத்தம் - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மாநிலங்களவையில், உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-16 11:51 GMT
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மாநிலங்களவையில், உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு  இவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்