மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் 3 மாதம் நீட்டிப்பு - 2019 ஆகஸ்ட் 5 முதல் வீட்டுச் சிறையில் உள்ளார்

பிரிக்கப்படாத ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-08-01 04:38 GMT
பிரிக்கப்படாத ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மெஹபூபா முப்தியின் வீட்டுக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 5 முதல் மெஹபூபா முப்தி வீட்டுச் சிறையில் இருந்து வருகிறார். ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்தும் மாநிலத்தை இரண்டாக பிரித்ததை எதிர்த்தும் போராடிய நிலையில் ​மெஹபூபா முப்தி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்