"தீப்பெட்டி- மூலப்பொருட்கள் அனுப்புவது குறித்து பரிசீலனை" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

சிவகாசி தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை அனுப்புவது குறித்து, பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-16 03:03 GMT
சிவகாசி தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை அனுப்புவது குறித்து, பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். மேலும், நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 218 பேர், கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்