பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்
முப்படைகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து பிரிவினரும் இணைந்து 500 கோடி ரூபாய், பிரதமரின் கொரோனா நிதிக்கு வழங்க, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
முப்படைகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து பிரிவினரும் இணைந்து 500 கோடி ரூபாய், பிரதமரின் கொரோனா நிதிக்கு வழங்க, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ஊதியத்தை வழங்குவது சுயவிருப்பம் சார்ந்தது என்றும், விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.