புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமித்ஷா அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் தமது அஞ்சலியை செலுத்தி உள்ளார்.

Update: 2020-02-14 12:20 GMT
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் தமது அஞ்சலியை செலுத்தி உள்ளார். நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தங்களது இன்னனூயிரை ஈந்த ராணுவ வீரர்களின் உயரிய தியாகத்திற்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மக்கள் என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்