பிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2019-06-16 13:15 GMT
பிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும்  கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பியுள்ள கடிதத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல், நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமாக செயல்டுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்