பிரார்த்தனையில் மூழ்கிய பியூஸ் கோயல் : நீண்ட நேரம் விநாயகரை வழிபட்டார்

கோவையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நீண்ட நேரம் விநாயகரை வழிபட்டு சென்றார்.

Update: 2019-03-27 05:28 GMT
கோவையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நீண்ட நேரம் விநாயகரை வழிபட்டு சென்றார். கோவை மாவட்டம் சுங்கம் அருகே உள்ள திருமண மஹாலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மண்டபத்தில் அருகே இருந்த விநாயகர் கோவிலில் சுமார் 15 நிமிடங்கள்  பிரார்த்தனை செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்