தி.மு.க. குழுவுடன் மார்க். கம்யூ. பேச்சு

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை பேச்சு நடத்தினர்.

Update: 2019-03-10 03:35 GMT
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை பேச்சு நடத்தினர். தொகுதிகள் தொடர்பாக முடிவாகாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சு நடத்த உள்ளதாக தெரிவித்து சென்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்