எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : தமிழக அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது - கனிமொழி

எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-12-29 16:29 GMT
எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகழ்ந்த இவ்விரு சம்பவத்திற்கும் அதிர்ச்சி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்