கருணாநிதி மறைந்து இன்றுடன் 100 நாளாகிறது... மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்...
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மறைந்து இன்றுடன் 100 நாட்களாகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மறைந்து இன்றுடன் 100 நாட்களாகிறது. இதனால் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அங்கு சென்று மரியாதை செலுத்தினர்.