இலங்கையில் ஆட்சி மாற்றம்- இந்திய அரசு காரணமா? - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

இலங்கையில் ஆட்சி மாற்றம்- இந்திய அரசு காரணமா? - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

Update: 2018-10-29 09:36 GMT
இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தொடக்கத்தில் இருந்தே பல பிரச்சினைகள் நிலவுவதாகவும், அவை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்