6 தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

துபாய் அருகே தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மீனவரை கடந்த மாதம் 1-ம் தேதி ஈரான் கடலோர காவல்படையினர் கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Update: 2018-10-05 16:59 GMT
6 மீனவர்களும் ஒரு மாதத்திற்கு மேலாக படகிலயே சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின்றி அவர்கள் தவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மீனவர்களின் விசாக்கள் அடுத்த இரு மாதங்களில் காலாவதியாக உள்ளதால் அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை, முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்