திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் களத்தில் சந்திப்போம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Update: 2018-09-23 03:34 GMT
அதிமுக ஆட்சியை அகற்றாமல் தூங்கப் போவதில்லை ஸ்டாலின் கூறுவதால் அவர் வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்