அமைச்சர் KKSSR ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி - ஒரே மேடையில் - யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்

Update: 2024-05-02 03:12 GMT

மே தினத்தையொட்டி விருதுநகரில் சுமை ஏற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் வளர்ச்சிக்காக, அமைச்சர் உழைத்து கொண்டிருப்பதாக புகழ்ந்தார். தொடர்ந்து பேசிய அமைச்சரும், அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்