கேரள வெள்ள நிவாரணம் : முதல்வரிடம் ஒப்படைப்பு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொறடா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பேரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது ஒரு மாத சம்பளம் ஒரு கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கி உள்ளனர்.

Update: 2018-09-17 16:57 GMT
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொறடா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பேரவையில் இடம் பெற்றுள்ள அனைவரும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தங்களது ஒரு மாத சம்பளம் ஒரு கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கி உள்ளனர். 

இதற்கான காசோலைகளை, சென்னை - தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சபாநாயகர் தனபால் ஒப்படைத்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்