இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி ?

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-09-15 17:26 GMT
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம், இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் சிறிசேனா சதித்திட்டம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த குழு விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்