"தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

Update: 2018-08-06 10:51 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்