ரகுபதி ஆணையத்தை கலைப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

ரகுபதி ஆணையத்தை கலைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-04 06:06 GMT
ரகுபதி ஆணையத்தை கலைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழல் முறைகேடுகளை வெளிக்கொணர்வதில் அரசு வெளிப்படையாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்