ஆந்திராவிற்கு 3 தலைநகரங்கள் திட்டம் - திட்டத்தை திரும்பப் பெற்ற YSR ஜெகன் அரசு

ஆந்திர பிரதேசத்திற்கு மூன்று தலைநகர்களை உருவாக்கும் திட்டத்தை ஜகன்மோகன் ரெட்டி அரசு ரத்து செய்துள்ளது.

Update: 2021-11-22 13:46 GMT
ஆந்திர பிரதேசத்திற்கு மூன்று தலைநகர்களை உருவாக்கும் திட்டத்தை ஜகன்மோகன் ரெட்டி அரசு ரத்து செய்துள்ளது. குர்னூல் நகரில் உயர் நீதிமன்றத்தையும், விசாகப்பட்டிணத்தில் தலைமை செயலகத்தையும்,
அமராவதி நகரில் சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை ஆகியவற்றையும் அமைக்க திட்டமிட்டிருந்தது. இதை எதிர்த்து, ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் பற்றி விளக்கம் அளிக்கப்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்