ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய யானை

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றின் நடுவே யானை ஒன்று சிக்கித்தவிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

Update: 2021-10-19 10:27 GMT
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றின் நடுவே யானை ஒன்று சிக்கித்தவிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. கனமழையால் கவுலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஹாலடுச்சியூர் மற்றும் லால்குவான் இடையே ஓடியது. கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தில், யானை ஒன்று சிக்கி தவித்தது. முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்திருந்த நிலையில், சிறு நிலப்பகுதியில் செய்வதறியாது நின்ற யானைக்கு வனத்துறை அதிகாரிகள் உதவியதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்