சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Update: 2021-07-24 06:17 GMT
 கான்பூரில் இருந்து வந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததை கண்ட, பேருந்து ஓட்டுனர் உடனடியாக  நிறுத்தி உள்ளார். சிறிது நேரத்திலேயே பேருந்து முழுவதுமாக எரிய தொடங்கியது. ஓட்டுனரின் முன்னெச்சரிக்கை காரணமாக 30 - க்கும் மேற்பட்ட பயணிகள் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்