காய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-02-28 12:25 GMT
நாடுகானி சோதனை சாவடியில் நடைபெற்ற வாகன சோதனையின் போது கேரளாவில் இருந்து தமிழகம் வந்த 5 லாரிகளில் இருந்து கணக்கில் வராத 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முறையான ஆவணங்களை ஓப்படைத்தால் பணம் திருப்பி கொடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்