திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசி - திருப்பதி சுற்றுவட்டார மக்களுக்கு மட்டுமே இலவச அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசனத்திற்கு திருப்பதி சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Update: 2020-12-18 04:27 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசனத்திற்கு திருப்பதி சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வரும் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்