நீங்கள் தேடியது "tirupathi temple"
30 April 2023 11:33 AM GMT
ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் கூட்டம்..தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரிப்பு
22 March 2023 12:22 PM GMT
ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் -10 டன் மலர்களைக் கொண்டு அலங்காரம்
21 March 2023 1:30 PM GMT
ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்... வாசனை திரவியத்தால் சுத்தம் செய்யப்பட்ட மூலவர் சன்னதி
29 Jan 2023 3:22 PM GMT
“திருப்பதி கோயில் தங்க கோபுரம்...“ தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
10 Oct 2021 4:09 AM GMT
திருப்பதி கோவில் மூன்றாம் நாள் பிரமோற்சவம் - முத்துப் பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்தின் மூன்றாவது நாளில் மலையப்ப சுவாமி முத்துப் பந்தல் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
22 Sep 2021 11:10 AM GMT
திருப்பதி கோயில் அறங்காவலர் குழு - ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக 52 பேரை நியமிக்கும் அரசாணையை ரத்து செய்து ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Jun 2021 11:23 AM GMT
ஆந்திராவில் குறைந்துவரும் கொரோனா பரவல் - ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்ததில், சுமார் 1 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்து உள்ளது.
1 Dec 2020 4:27 AM GMT
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி - 4 மாடவீதிகளில் வீதியுலா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியான நேற்றிரவு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
12 Nov 2020 1:17 PM GMT
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் - பெரிய சேஷ வாகனத்தில் காட்சியளித்த தாயார்
திருப்பதி அடுத்த அலமேலு மங்காபுரம் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, பெரிய சேஷ வாகனத்தில் மகா விஷ்ணு அலங்காரத்தில் சங்கு சக்கரத்துடன் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.
9 Jan 2020 5:28 AM GMT
ஐபிஎஸ் அதிகாரி என கூறி விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர் கைது - போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கானா மாநில ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அருண் குமார் என்பவர் கூடுதல் செயல் அலுவலர் அலுவலகத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற்றார்.
27 Nov 2019 2:33 PM GMT
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா - சுவாமி மோகினி அலங்காரத்தில் வீதி உலா
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான இன்று காலை பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பூ பல்லக்கில் வீதி உலா வந்தார்.