வேளாண் சட்டத்தை கண்டித்து விவசாயிகள் பேரணி - தடுத்து நிறுத்திய அரியானா போலீஸ்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி தொடங்கி உள்ளனர்.

Update: 2020-11-26 10:11 GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி தொடங்கி உள்ளனர். அரியானா மாநிலம் அம்பாலா அருகே  உள்ள ஷம்பு எல்லையில் குவிந்த விவசாயிகளை, அம்மாநில போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்