8 மாதங்களுக்கு பின்னர் கங்கை நதிக்கு ஆரத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தஷாஸ்வமேத் படித்துறையில் கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை நடைபெற்றது.

Update: 2020-11-22 07:56 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தஷாஸ்வமேத் படித்துறையில் கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை நடைபெற்றது. கொரோனா பரவல் தடை காரணமாக 8 மாதங்களுக்கு பின்னர் முழு உற்சாகத்துடன் நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்