8 மாதங்களுக்கு பின்னர் கங்கை நதிக்கு ஆரத்தி
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தஷாஸ்வமேத் படித்துறையில் கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தஷாஸ்வமேத் படித்துறையில் கங்கை நதிக்கு ஆரத்தி பூஜை நடைபெற்றது. கொரோனா பரவல் தடை காரணமாக 8 மாதங்களுக்கு பின்னர் முழு உற்சாகத்துடன் நடைபெற்றது.