டெல்லியில் ஆயுதபூஜை , ராம்லீலா கொண்டாட்டம் - மக்கள் அதிகளவில் கூட விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஆயுதபூஜை மற்றும் ராம்லீலா கொண்டாட்டத்தை யொட்டி டெல்லியில் பொது மக்கள் அதிகளவில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-12 03:49 GMT
ஆயுதபூஜை மற்றும் ராம்லீலா கொண்டாட்டத்தை யொட்டி டெல்லியில் பொது மக்கள் அதிகளவில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி பாதுகாப்பாக  இவ்விழாக்கள் கொண்டாடப்படும் என்று விழா ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் அனுமதி வாங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாத 
இறுதி தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முடப்பட்ட பகுதிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் திறந்த வெளிபகுதிகளில் கூடுதல் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்