ஸ்வப்னா சுரேசுக்கு சொகுசு வசதி -பா.ஜனதா பரபரப்பு குற்றச்சாட்டு

கேரளாவை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், மருத்துவமனையில் இருந்துக்கொண்டு முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு பேசியதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது.

Update: 2020-09-13 16:26 GMT
கேரளாவை உலுக்கி வரும் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், மருத்துவமனையில் இருந்துக்கொண்டு முக்கிய பிரமுகர்களை தொடர்பு கொண்டு பேசியதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருக்கிறது. என்.ஐ.ஏ., சுங்கத்துறை, அமலாக்கத் துறை விசாரணையை அடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சுவப்னா நெஞ்சுவலி என திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனையில் அவர் சொகுசு வசதிகளுடன் இருந்து வருகிறார் என பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்