உழவுப் பணிக்கு மகள்களை, காளைகள் போல் பயன்படுத்திய தந்தை - காளைகளை வாடகைக்கு எடுக்க பணம் இல்லாததால் விபரீதம்

ஆந்திர மாநிலத்தில் உழவுப் பணிக்கு தனது மகள்களை காளைகள் போல பயன்படுத்து ஒரு விவசாயி ஏர் உழுத காட்சி வெளியாகியுள்ளது.

Update: 2020-07-26 07:36 GMT
ஆந்திர மாநிலத்தில் உழவுப் பணிக்கு தனது மகள்களை காளைகள் போல பயன்படுத்து ஒரு விவசாயி ஏர் உழுத காட்சி வெளியாகியுள்ளது. சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளியில் உள்ள விவசாயி ஒருவர், உழவுப் பணிக்கு காளைகளை வாடகைக்கு எடுக்க பணம் இல்லாததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.  கொரோனா காலத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டதால் உழவுக்காக தனது மகள்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த விவசாயி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்