கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-06 03:15 GMT
வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது குறித்து, தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் மீது விசாரணை நடத்தியது. இதில் வழக்கு விசாரணை, கைது நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மேலும், வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தனிக்குழுவை நியமித்தும் உத்தரவிட்ட தீர்ப்பாயம், வழக்கை வரும் ஜூலை 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்