புதுச்சேரியில் இன்று முதல் மீன்பிடிக்க செல்லலாம் - குறைந்த அளவிலான விசைப்படகுகளே இயக்கப்பட்டன

புதுச்சேரியில் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

Update: 2020-06-05 14:11 GMT
புதுச்சேரியில் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 51 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள், மிகவும் குறைந்த அளவிலான விசைப்படகுகளேயே இயக்கினர். ஆனால் படகு பழுது பார்க்கும் பணி முடிவடையாததாலும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் வெளிமாநில வியாபாரிகள் மீன் வாங்குவதற்கு வரவில்லை என்பதாலும் குறைந்த அளவிலேயே படகுகள் இயக்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்