சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கொரோனா நோயாளிகள் - வயநாடு மருத்துவமனையில் இருந்து விடுவிப்பு

கொரோனா பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

Update: 2020-04-09 03:14 GMT
கொரோனா பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். வெளிநாடுகளில் இருந்து வந்த அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வயநாடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் குணமடைந்ததால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்