ஆர்வமாக இறங்கிய மொத்த கிராமம் - இன்னைக்கு ஒரு புடி!

Update: 2024-05-02 07:50 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கொப்பனாபட்டி கிராமத்தில், மீன்பிடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும் ஆண்டுதோறும் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் கலந்துகொண்ட கிராம மக்கள், ஜிலேபி, விரால், கெண்டை, அயிரை உள்ளிட்ட ஏராளமான மீன்களை பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்