ஜெயித்த குஷியோடு அடுத்த வேட்டைக்கு தயாராகும் பஞ்சாப் - வெறியோடு அனுப்பிவிட்ட CSK

Update: 2024-05-02 07:30 GMT

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி, அடுத்த போட்டிக்காக தர்மசாலா புறப்பட்டது.வரும் 5ஆம் தேதி, மீண்டும் பஞ்சாப் அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளது. இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக, பஞ்சாப் அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்