புதுச்சேரியில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி திறந்தார்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2020-04-08 11:56 GMT
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள  கிருமி நாசினி சுரங்கத்திற்குள் முதலமைச்சர் நாராயணசாமி சென்றார்.இதனையடுத்து காய்கறிகளின் விலையை முதலமைச்சர் நாராயணசாமி கேட்டறிந்தார்.
Tags:    

மேலும் செய்திகள்