எச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். கயிற்றில் கட்டப்பட்டு இருந்த முதியவர், சரமாரியாக அடித்து சாக்கில் போட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.